Monday, April 27, 2015

Periyavaa Kirthanai : "Nerile Unaikkaana Aval Migunthathaiyya" Raagam : Madhuvanthi



ராகம் : மதுவந்தி

நேரிலேஉனைக்காண, ஆவல்மிகுந்ததைய்யா
உன்மலர்தாள்பணிய, மனமும்துடிக்குதைய்யா (பல்லவி)

உன்னருகிலேஇருந்து, உன்சேவைசெய்துகொண்டு
உன்முகம்காண்பதற்குவரம்ஒன்றுதருவாய்ஐயா ! (அனுபல்லவி)

பெரியவாஉன்னைக்காணவேஏங்குகின்றேன்
பெரியவாஉனைநினைந்துநாளெலாம்உருகுகின்றேன்
கருணைக்கடல்நீஎன்பார் - தீனனைக்கண்பார்ஐயா!
நேரிலேகாட்சிதந்துஎன்னையுன்  அடிசேர்ஐயா! (சரணம்)

ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!

ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!

No comments:

Post a Comment